பிரமிட் வணிகம் ஓர் இஸ்லாமியப் பார்வை விஷேட மார்க்கச் சொற்பொழிவு.



ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்-
ற்போது இலங்கையில் பல பகுதிகளிலும் சூடுபிடித்துள்ள வட்டியோடு இணைந்த பிரமிட் வியாபார முறை தொடர்பான ஆண்களுக்கான விஷேட மார்க்க சொற்பொழிவு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22ம் திகதி வியாழக்கிழமை இஷா தொழுகையின் பின்னர் மீராவோடை எம்.பீ.சீ.எஸ். வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
நம் முஸ்லிம் சமூகத்தினை வட்டி எனும் பெரும் பாவத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கிலும் வியாபாரத்தினை இஸ்லாம் காட்டித்தந்த, அங்கீகரித்த வகையில் தொடர்வதற்குமாக ஏற்பாடு செய்துள்ள இவ் விஷேட மார்க்கச் சொற்பொழிவினை கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் தலைவரும், கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் (காசிமி) MA அவர்கள் மல்டிமீடியா காட்சிகளோடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -