8ஆம் திகதி பாராளுமன்றை கூட்டினால், தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம்

எதிர்வரும் 8ஆம் திகதி பிரதமர் பாராளுமன்றை கூட்டினால், உள்ளூராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் நிலைமை ஏற்படலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூலே இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள தினத்தில், பிரதமர் ஏதாவது ஒரு காரணத்துக்காக பாராளுமன்றை கூட்டினால், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி அல்லது அதற்கு பிறகு வரும் வேறொரு தினத்தில் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கவனம்செலுத்திவருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -