சியான் -
ஏறாவூர் நகர சபையைக் கைப்பற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் முக்கிய பதவிகளில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கட்சியின் சின்னத்தில் தேர்தல் கேட்டு பாராளுமன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பெயரைச் சொல்லும் ஒரே ஒரு உறுப்பினராக இருக்கும் அலிஸாஹிர் மெளலானா இருவரும் ஏறாவூரைச் சேர்ந்தகர்களே ஆனால் அவ்விருவரும் இன்று கட்சியின் தலைவர் முன்னிலையில் மோதிக்கொண்டதன் பின்னர் அலிஸாஹிர் மெளலானா நகரசபைத் தேர்தலை சுயேட்சையில் கேட்பதாக இன்று அறிவித்துள்ளார்.
அப்படியானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரே கட்சியில் இரு குழுவாக போட்டி போடும் நிலை ஏறாவூர் நகர சபைக்கு உருவாகியுள்ளது. இப்போட்டியில் யார் யாரை வெல்வது. இந்த போட்டி மூன்றாவது கட்சிக்கு வெற்றியாகவும் சந்தர்ப்பமாகவும் அமையலாம் என்பது அவதானிகளின் கருத்தாகவும் இருக்கிறது.
அப்படியானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரே கட்சியில் இரு குழுவாக போட்டி போடும் நிலை ஏறாவூர் நகர சபைக்கு உருவாகியுள்ளது. இப்போட்டியில் யார் யாரை வெல்வது. இந்த போட்டி மூன்றாவது கட்சிக்கு வெற்றியாகவும் சந்தர்ப்பமாகவும் அமையலாம் என்பது அவதானிகளின் கருத்தாகவும் இருக்கிறது.