தலவாக்கலை வட்டகொடையில் பஸ் மோட்டார் சைக்கிள் விபத்து ஒருவர் ஸ்தலத்திலே பலி




மு.இராமசந்திரன், பி.கேதீஸ்,க.கிஷாந்தன்-

லவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாகலை பூண்டுலோயா பிரதான வீதியில் இலங்கை போக்குவரத்து பஸ்ஸின் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் மோட்டர் சைக்கிளை செலுத்தியவர் ஸ்தலத்திலே பலியானதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்

பூண்டுலோயா நவகாடுதொரவ பகுதியைசேர்ந்த 36 வயதுடைய புத்திக சாமர ஹெட்டியாரச்சி என்பவரே இவ்வாறு பலியனார்

01.12.2017 காலை 9.30. மணியளவில் தலவாக்கலையிலிருந்து பூண்டுலோயா நோக்கி சென்ன இ.போ.ச பஸ்வண்டியில் பூண்டுலோயா பகுதியிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் வட்டகொடை தேயிலை தொழிற்சாலைக்கருகில் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் ஸ்தலத்திலே பலியானார்


சடலம் லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பஸ்ஸீன் சாரதி தலவாக்கலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -