தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செமட்ட செவண வீடமைப்புத்திட்டம்









தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செமட்ட செவண வீடமைப்புத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயணாளிகளுக்கு உறுதிகள், மற்றும் விசிரி கடன் வழங்கும் நிகழ்வும் (02.12) மட்;டக்களப்பு டேபா மண்டபத்தில் நடைபெற்றது. 

வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செய்யத் அலி ஸாஹிர் மௌலானா அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார் உட்பட வீடமைப்பு அதிகார சபையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டு பயணாளிகளுக்கு உறுதிகளையும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -