நானுஓயாவில் பால் சேகரிப்பு மத்திய நிலையம் திறந்து வைப்பு




நோட்டன் பிரிட்ஜ் நிருபர்-

மில்கே பால் சபையினால் நானுஓயா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பால் சேகரிப்பு மத்திய நிலையம் திறப்பு விழா நிகழ்வு 22.12.2017 காலை இடம்பெற்றது

தேசிய கால்நடை வளர்ப்பு சபையினால் நிர்மாணிக்கப்பட்ட பால் சேகரிப்பு மத்திய நிலைய திறப்பு விழா நிகழ்வில் தேசிய கால் நடை வளர்ப்பு சபையின் உப தலைவர் பாலித்தசமரகோன் செயற்பாட்டாளர் டியூடன் அமரசிங்க உட்பட பலர் கலந்துகொண்டனர் கடந்த காலங்களில் சேகரிக்கப்படும் பால் ராகலை பால் சேகரிப்பு மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

இந் நிலையில் தலவாக்கலை நானுஓயா பகுதி பால் சேகரிப்பாளர்களின் நலன் கருதி புதிய மத்திய நிலையம் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -