திருகோணமலை (கிழக்கு மாகாண கௌரவ ஆளுனரின் உள்ளூராட்சிமன்றங்களின் தலைவர்களுடனான சந்திப்பு




ஹஸ்பர் ஏ ஹலீம்-

ட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஆளுனர். ரோஹித போகொல்லாகம தலைமையில் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் இன்று(19)மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கிழக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் .யூ.எல்.ஏ.அஸீஸ், , உள்ளூராட்சி ஆணையாளர் .எம்.வை.சலீம், , உதவி ஆணையாளர்கள் மற்றும் மாநகர சபையின் ஆணையாளர்கள், நகர சபையின் விஷேட ஆணையாளர்கள், ஆளுனரின் ஊடகச் செயலாளர் ஹசன் அலால்தீன் மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -