கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் சுபைரினால் பொருட்கள் கையளிப்பு



  
றிஹான், றிபாய்-
கிழக்கு மாகாண சபை முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் அவர்களின் 2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட ஏறாவூர் பிரதேச விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
யங் அல் பதாஹ், ஜின்தா பாத்
அல் இக்ரா, ஸ்டார் ஸ்போர்ட்,
கோல்ட் ஸ்டார், அல் பிரைட்,
புளு பெரி, சவுண்டஸ்,
சில்வர் பிஸ், யங் பிரிஸ், அல் உமர் போன்ற கழகங்கள் பொருட்களை பெற்றுக் கொண்டன.

இதே போன்று ஒவ்வொரு கழக்அங்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு பல செயற்பாடுகள் நடந்த வன்னமே உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -