ஏறாவூர் றிபாய்-
முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் MS.சுபைர் (BA) அவர்களின் ஏற்பாட்டில் இன்று காலை 11 மணிக்கு நளீம் ஹாஜியாரின்அரிசி ஆலையின் முற்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பும் நகரசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் கைச்சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகமும்.
இன் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் M.L.A.M. ஹிஸ்புல்லாஹ் அவர்களும் முன்னாள் வலயக் கல்வி பனிப்பாளர் UL.ஜெய்னுதீன் அவர்களும் முன்னாள் ஏறாவூர் மக்கள் வங்கி முகாமையாளர் கபூர்தீன் ஹாஜியார் மற்றும் ஓய்வுபெற்ற அதிபர் அபுல்ஹஸன் சேர் அவர்களும் மற்றும் பல ஆசிரியர்களும் கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

