மு.இராமச்சந்திரன் -ஏசுகிறிஸ்துவின் பிறந்த நாளான டிசம்பர் 25 ம் திகதியை கிறிஸ்மஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்
இதனை முன்னிட்டு அட்டன் நகரில் பொருட்கொள்வனவிற்காக அதிகளவிளான கிருஸ்தவர்கள் வருகைத்தந்துள்ளமையினால் அட்டன் நகரம் கலைக்கட்டியுள்ளதுடன் பாதையோர கடைதொகுதிகளும் அமைக்கப்பட்டுள்ளது மேலும் நகருக்கு வரும் நுகர்வோரின் பாதுகாப்பு நலன் கருதி பொலிஸார் விசேட பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -