திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நட்புறவுப்புகைப்படக் கண்காட்சி



அப்துல்சலாம் யாசீம்-

ஸ்ரீ லங்கா மற்றும் சீனாவுக்குமிடையிலான இறாஜதந்திர நட்புறவின் அறுபதாவது ஆண்டு நிறைவையொட்டி இன்று புதன்கிழமை நட்புறவுப்புகைப்படக்கண்காட்சி கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட செயலகமும் சிறிலங்கா சீனா நட்புறவு சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்புகைப்படக்கண்காட்சி இன்று ஆறாம் திகதி புதன்கிழமையும் நாளை வியாழக்கிழமையும் காலை 10.00மணியிலிருந்து பிற்பகல் 4.00மணிவரை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும் மாவட்ட செயலகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறி லங்கா சீனா நட்புறவு சங்கத்தின் அதிகாரிகள்.திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார மற்றும் அரச அதிகாரிகள் .மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -