திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் கலந்து கொண்ட மாபெரும் சிரமதானமும் மரநடுகையும்


அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை நீதிமன்ற சமுதாயஞ் சீர் திருத்த திணைக்களமும் ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த மாபெரும் சிரமதானமும் மரநடுகையும் இன்று (புதன்கிழமை) காலை ஆரம்பமானது.

திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸாவினால் இச்சிரமதானப்பணி ஆரம்பிக்கப்பட்டதுடன் திருகோணமலை நீதவான் வளாகத்திற்குற்பட்ட சமுதாயஞ்சீர் திருத்த பணியாளர்கள் ஜம்பதிற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

ஜமாலியா முஸ்லிம் வித்தியாலயத்தில் நீதவான் ஹம்ஸா மரத்தினை நாட்டி வைத்துடன் எதிர்காலத்தில் இம்மரத்தை பார்வையிட வருவதாகவும் அதிபரிடம் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -