தகவல் அறியும் சட்டம் தொடர்பான செயலமர்வு



ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான் -

கிழக்கு அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு சத்துண ஹோட்டலில் நேற்று (07) இடம்பெற்றது. இச்செயலமர்வில் வளவாளராக சட்டத்தரனி கே.ஐங்கரன் கலந்துகொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விளக்கதைக் கொடுத்தார்.

இதன்போது ஏறாவூர் நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான பிர்னாஸ் இஸ்மாயில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பில் சில கருத்துக்களையும் இதன்போது தெரிவித்தார்.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உத்தியோகத்தர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -