காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்வு அதனை அன்டியோர் அவதானம் மின்சாரசபை எச்சரிக்கை












மு.இராமச்சந்திரன்-

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளமையினால் அதனை அன்டிய பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு லக்சபான மின்சார சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழையினால் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெல்கமுவ ஒயா மற்றும் அட்டன் ஓயா ஆறு பெருக்கெடுத்துள்ளது

காசல்ரீ நீர்தேக்கத்தின் நீர் மட்டம் இன்று 4 அடிகள் மாத்திரமே உச்சமட்டதை அடைய உள்ளமையினால் காரையோர மக்களும் காசல்ரீ ஒயா பகுதிகளை சேர்ந்த ஒஸ்போன் நோட்டன் ஆத்தடி கிளவட்டன் பிரதேச மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -