மட்டக்களப்பு பாசிக்குடா ஹோட்டலில் நேற்று (04) காலை நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கலந்துரையாடலின் போது, கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானாவுக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமதுக்குமிடையில் இடம்பெற்ற கடுமையான வாக்குவாதங்கள் தொடர்வில் நேற்று (04) அலி சாஹீர் மௌலானா கூறியவற்றை எனது முகநூலில் பதிவிட்டிருந்தேன். இன்று (05) ஹாபீஸ் நசீர் அஹமட் அவர்களின் கருத்தை அவரது குரலிலேயே பதிவிடுகிறேன்.
26 நிமிடங்கள் கொண்ட அவரது கருத்துகளை பொறுமையுடன் கேளுங்கள் பல விடயங்களை அவர் கூறுகிறார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர்
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
மெளலானாவின் அறிக்கை..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -