சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை...!

பொலன்னறுவைச் சிறைச்சாலையில் போதைப் பொருள் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 15 வயது சிறுவன் இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பதியதலாவ மாவித்தாவெல பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாக கொண்ட 15 வயதுடைய ரணவக்க ஆரச்சிலாகே மலித் ரணவன என்ற சிறுவனே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த சிறுவனின் தற்கொலை சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -