10 பேருக்கு அதிகமானோர் வீதியில் ஊர்வலமாக செல்வது சட்ட முரணானது-பொலிஸ் ஊடக பேச்சாளர்

த ரீதியான அல்லது இன ரீதியிலான பிரச்சினைகளுக்குத் தூபமிடும் வகையில் ஆவேசக் கருத்துக்களைப் பரப்புவது தேர்தல் சட்ட திட்டங்களுக்கு முரணானது எனவும், இவ்வாறு பேசுபவர்கள் தராதரம் பார்க்காமல் கைது செய்யப்படுவார்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குசேகர இன்று(27) அறிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளுராட்சி சபைக்காக போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களுடன் 10 பேருக்கு குறைவான நபர்களையே வீடு வீடாக பிரச்சாரப் பணிகளுக்கு அழைத்துச் செல்ல முடியும் எனவும், 10 பேருக்கு அதிகமானோர் வீதியில் ஊர்வலமாக செல்வது சட்ட முரணான நடவடிக்கை என்பதனால் சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -