முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணீரூற்று பகுதியில் யமஹா (YAMAHA) காட்சியகம் நேற்று வெள்ளிக்கிழமை (24.11.2017) திறந்து வைக்கப்பட்டது.
வடமாகாண விவசாயமும் கமநல சேவைகளும், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி, நீர்வழங்கல் மற்றும் சுற்றாடல் அமைச்சர் க.சிவநேசன் அவர்களால் நேற்று முற்பகல் 10.30மணியளவில் மேற்படி காட்சியகம் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யமஹா நிறுவன நிர்வாகிகள், முல்லைத்தீவு மாவட்ட சமுர்தித ஆணையாளர், பிரதேச பொலிஸ் அதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -