அட்டாளைச்சேனை ஏ.எல்.அன்வர் (SLPS) அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக




ட்டாளைச்சேனையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஏ.எல்.அன்வர் (SLPS), B.Ed (Hons)Trained அவர்கள் அக்குரனை அஷ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபராக கடந்த வாரம் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் அட்டாளைச்சேனை  அக்/ஸஹ்றா வித்தியாலயம், மற்றும் அக்/அட்டாளைச்சேனை தேசியபாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராகவும்  கொழும்பு / ஹமீட் அல்-ஹுஷைனி மத்திய கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளதுடன் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபராகப் பொறுப்பேற்று தனது நிருவாகக் காலத்தில் க.பொ.த சாதாரண தர மாணவர்களில் 03 பேர் அனைத்துப் பாடங்களிலும் ஏ சித்தி பெற்று பாடசாலையில் வரலாற்றுச் சாதனை படைத்தனர்.

 அத்துடன்  அட்டாளைச்சேனை தைக்கா நகர் ஷஹ்றா வித்தியாலயத்தைப் பொறுப்பேற்று தனது நிருவாகத் திறமையின் காரணமாக அவ்வூரில் பெயர் சொல்லும் பாடசாலையாக உயர்த்திக் காட்டியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -