மு.இராமச்சந்தின்-அட்டன் நகரில் போதை ஏற்படக்கூடிய பாணியை( சிரப்) பாணியை விற்பனை செய்த மருந்தகத்தை தலவாக்கலை அதிரடிபடையினரும் நுவரெலிய உணவு ஔடத பரிசோதகர்களும் சுற்றிவளைத்துள்ளனர்
அனுமதியின்றி மேற்படி பாணி விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே 13.11.2017 மாலை இச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது
குறித்த மருந்தக உரிமையாளருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட. நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக நுவரெலிய மாவட்ட உணவு ஔடத பரிசோதகர் சரத்விஜேதுங்க தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -