பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் சற்று முன்னர் ஆஜனார்.

த்­திய வங்கி முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு முன்­னி­லையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சற்று முன்னர் ஆஜனார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுடன் மத்திய வங்கி முறி மோசடியில் குற்றம்சாட்டப்படும் சந்தேகநபரான அலோ­சியஸ் உடன் 27 தட­வைகள் தொலைபேசியில் தொடர்பு கொண்­டுள்­ள­தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள பிரதமரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ஆணைக்குழுவின் செயலாளரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் உயர் நீதிமன்ற நீதிபதி கே. ரி. சித்ரசிறி தெரிவித்துள்ளார்.DC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -