சாய்ந்தமருது புதிய பிரதேச சபை : தொடர் கலந்துரையாடல் என்கின்றார் பைஸர் முஸ்தபா

சாய்ந்தமருது பிரதேசத்துக்கு புதிய பிரதேச சபையொன்றை அமைத்துக் கொடுப்பது தொடர்பில் இன்னும் கலந்துரையாடப்படவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் கிழக்கிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அனைத்துக் கட்சிகளினதும் ஏகமனதான தீர்மானத்துக்கு அமைய முடிவுகள் பெறப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -