நுவரெலியா மாவட்ட செயலாளராக எம்.டி புஸ்பகுமார கடமைகளை பெறுபேற்றார்




மு.இராமச்சந்திரன்-

நுவரெலியா மாவட்ட செயலாளராக எம்.டி. புஸ்பகுமார் 27.11.2017. காலை கடமைகளை பெறுப்பேற்றார்.

வவுனியா மாவட்ட செயலாளராக கடமையாற்றிய இவர் நுவரெலியா மாவட்ட செயலகத்தின் செயலாளர் பதவி வெற்றிடத்திற்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாரை பிரதேச செயலாளராகவும் அம்பகமுவ பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய இவர் வவுனியா மாவட்ட செயலாளராகவும் கடமையாற்றினார்

சர்வமத வழிபாடுகளின் பின் கடமைகளை பெறுப்பேற்கும் நிகழ்வில் முன்னால் நுவரெலியா மாவட்ட செயலாளர் பி.ஜி குமாரசிரி வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட செயலாளர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -