ஈராக் - ஈரான் எல்லையில் சற்றுமுன் ரிக்டர் அளவில் 7.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் குவைத்தின் பல பகுதிகளிலும் சற்று முன்னர் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளது.
ஈராக்-ஈரான் எல்லையில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 146 பேர் வரை பலியாகி உள்ளனர்.
1500 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
குவைத் சிட்டி,பர்வானியா போன்ற பல பகுதிகளிலும் பூமியதிர்வு உணரப்பட்டுள்ளது.மக்கள் கட்டிடங்களை விட்டும் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குவைத்தின் பல பகுதிகளில் பூமி அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் பாதுகாப்பாக கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதியில் நிற்கும் சில காட்சிகள் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -