இன்று அதிகாலை ஈரான் -ஈராக் எல்லைகள் குவைத் சக்திவாய்ந்த நில நடுக்கம் 145 பேர் பலி- நேரடி வீடியோ


ன்று அதிகாலை ஈராக்-ஈரான் எல்லையில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் இதுவரை 146 பேர் வரை பலியாகி உள்ளனர்.

1500 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

ஈரானில் அதிகளவானோர் உயிரிளந்துள்ளனர், ஈராக்கில் ஓரளவு உயிரிழப்பு.

குவைட்டில் உடமைகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ள போதிலும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை.

7:3 ரிச்டர் அளவில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு அபுதாபி,டுபாய் மற்றும் லெபனானிலும் உணரப்பட்டுள்ளது.(almashoora)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -