பதவியுயர்வு பெற்றுச் செல்லும் பிரதேசசெயலர் சுதர்சினிக்கு பிரியாவிடை வைபவம்!



காரைதீவு  சகா-

ட்டு.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக பதவியுயர்வு பெற்றுசசெல்லும் காரைதீவுப் பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்திற்கு நேற்று அலுவலகத்தில் பிரியாவிடை வைபவம் சிறப்பாக நடைபெற்றது. அங்கு அலுவலக உயரதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களால் அம்மையாருக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்து கௌரவிப்பு இடம்பெற்றது. பலரும் அவரது சேவையைப் பாராட்டிப் பேசினர்.அவர் இறுதியில் ஏற்புரை நிகழ்த்தினார். அதன்போதான படங்களைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -