சவூதியில் கடந்த 24 மணி நேரத்தில் 885 வெளிநாட்டர்கள் அதிரடிக் கைது

றிஸ்வி ஹுஸைன் -

டந்த 24 மணி நேரத்தில் சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத் போலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையின் பின்னர் 885 கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவின் சட்டவிதிகளை மீறி தங்கியிருந்த வெளிநாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளும் உள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -