அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை 180 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டில் நுவரெலியா தமிழ் வித்தியாலய அபிவிருத்தி




தலவாக்கலை பி.கேதீஸ்-

லங்கையின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களினதும் சிந்தனைக்கமைய அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் வேலைத்திட்டத்தின் கீழ் கல்வி அமைச்சின் 180 லட்சம் ரூபா நிதி ஒதிக்கீட்டின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நுவரெலியா ஹங்குரான்கெத்த பிரின்சஸ் தமிழ் மகா வித்தியாலயத்தின் இரண்டு மாடி கட்டிடம் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க அவர்களின் ஆலோசனைக்கமைய மத்திய மாகாண விவசாய , இந்து கலாசார, மற்றும் தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களினால் 9.11.2017 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை மற்றும் ஹங்குரான்கெத்த கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -