இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா சேர் அவர்கள் சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று விசேடமான துஆ பிராத்தனை ஏறாவூர் ஆற்றங்கரைப் பள்ளிவாயளிள் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது இதில் மஹல்லா வாசிகளும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஹாஜியாரும் கலந்து கொண்டார்.
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளாவின் உடல் நலம் வேண்டி துஆ பிராத்தனை
இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லா சேர் அவர்கள் சுகயீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் பூரண சுகமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று விசேடமான துஆ பிராத்தனை ஏறாவூர் ஆற்றங்கரைப் பள்ளிவாயளிள் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்றது இதில் மஹல்லா வாசிகளும் கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் ஹாஜியாரும் கலந்து கொண்டார்.