ஹட்டன் DKW கலாசார மண்டபத்தில் 17-09-2017 அன்று "திகா மன்றம்" அங்குராபன நிகழ்வு






ட்டன் DKW கலாசார மண்டபத்தில் 17-09-2017 அன்று "திகா மன்றம்" அங்குராபன நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், துமிந்த திசாநாயக்க, ஹரின் பெர்னான்டோ பிரதம அதிதியாக கலந்து கொண்டார் அவர்களோடு பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜா, மத்திய மாகாணசபை உறுப்பினர்களலும் உட்பட முக்கிஸ்தர்களும் கலந்து கொண்டதை காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -