அக்கரைப்பற்று மாநகர ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!






அஸ்மி அப்துல் கபூர்-
க்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளருக்கு ஆதரவாக இன்று மாநகரத்தில் கடைமையில் பனிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்தத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்

சென்ற வெள்ளிக்கிழமை முஸ்லிம்காங்கிரஸால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியின் ஒருகட்டமாக அக்கரைப்பற்று விளையாட்டு மைதானத்தில் கல் நாட்டும் வைபவம் நடைபெற்ற வேளை மாகாணசபை உறுப்பினர் தவம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மூலம் அக்கரைப்பற்று மாநகரசபை ஆணையாளரை தகாதவார்த்தையாலும், தூசன வார்த்தையாலும் ஒரு அமைச்சர் பிரதியமைச்சர் முதலமைச்சர் முன்னிலையில் அமானப்படுத்தியுள்ளனர்.

 இதனை கண்டித்து இதற்கு தகுந்த தண்டனை வழங்குமாறு மநகரத்தில் கடைமையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தங்களது கடைமையை முடக்கி இந்தபோராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -