சிறுத்தை தாக்குதலுக்கு இழக்காகியவர் நுவரெலிய மவட்ட வைத்தியசாலையில் ..

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்ட தோட்டத்தில் சிறுத்தையின் தாக்குதலுக்கு இழக்காகிய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

ரொசிட்ட தோட்ட 7 இலக்க தேயிலை மலையில் 20.09.2017 மாலை தேயிலை செடிகளுக்கு உரம் போட்டுக்கொண்டிருந்த 25 வயதுடைய எஸ் கலைக்குமார் என்பரே சிறுத்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

மேலும் தாக்குதலுக்கு இழக்காகியவரை கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலில்லா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -