நுவரெலியாவில் வெள்ளம் - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மு.இராமச்சந்திரன்-
நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழையினால் பல்வேறு தொழில் துறைகளும் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. 01.09.2017 காலை முதல் அட்டன் உள்ளிட்ட பல பகுதிகளிளும் அதிக வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது 

தேயிலை மலைகளில் தொழில் புரியும் தொழிலாளரர்களும் அட்டன் தலவாக்கலை நுவரெலியா நகரங்களிலும் வர்த்தக நடவடிக்கை ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மேலும் நகரங்களின் பிரதான வீதிகளிலும் குருக்கு பாதைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்மையினால் பாதசாரிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வாகண சாரதிகள் அவதானதுடன் வாகணங்களைச் செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -