தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய உதுமான் லெப்பை அஸ்ஹர் மொஹமட் தனது கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக நேற்று(04) உத்தியோகபூர்வமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் பத்து வருடங்களுக்கு மேலாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியமையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான பட்டப்பின் டிப்ளோமா உட்பட சமூகப் பணியில் முதுமாணிப் பட்டம்,உளவியலில் முதுமாணிப்பட்டம் என பல பட்டங்களை இலங்கையில் பெற்றுள்ளார்.
தனது கலாநிதிப் பட்டப் கற்கையை நிறைவேற்றுவதற்காக சீனா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்