கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக விரிவுரையாளர் அஸ்ஹர் சீனா பயணம்

ஹஸ்பர் ஏ ஹலீம்-

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் விரிவுரையாளராக கடமையாற்றிய உதுமான் லெப்பை அஸ்ஹர் மொஹமட் தனது கலாநிதிப் பட்டப்படிப்பிற்காக நேற்று(04) உத்தியோகபூர்வமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சீனா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட இவர் பத்து வருடங்களுக்கு மேலாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றியமையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான பட்டப்பின் டிப்ளோமா உட்பட சமூகப் பணியில் முதுமாணிப் பட்டம்,உளவியலில் முதுமாணிப்பட்டம் என பல பட்டங்களை இலங்கையில் பெற்றுள்ளார்.

 தனது கலாநிதிப் பட்டப் கற்கையை நிறைவேற்றுவதற்காக சீனா நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -