வளர்பிறை ஹஜ் பெருநாள் கவியரங்கம்



வுஸ்திரேலியா தமிழ் வானொலி கூட்டுத்தாபனம் வளர்பிறை வழங்கும் ஹஜ்பெருநாள் கவியரங்கம் எதிர் வரும் 02.09.2017 சனிக்கிழமை அன்று இலங்கை நேரப்படி காலை 7.00 மணிக்கு (அவுஸ்திரேலியா நேரம் பிற்பகல் 12.30 மணி) மேமன்கவி தலைமையில் நடைபெறும். இக்கவியரங்கில் மரீனா இலியாஸ் சாபி, கம்மல்துறை இக்பால், இளநெஞ்சன் முர்ஷிதீன், நூரூல் அயின் நஜ்முல் ஹூசைன் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியினை வளர்பிறை நிகழ்ச்சி தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முசீன் தயாரித்து அளிக்கிறார்.
இக்கவியரங்கினை பின்வரும் இணைய இணைப்பில் கேட்கலாம்
.http://www.atbc.net.au/

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -