அவுஸ்திரேலியா தமிழ் வானொலி கூட்டுத்தாபனம் வளர்பிறை வழங்கும் ஹஜ்பெருநாள் கவியரங்கம் எதிர் வரும் 02.09.2017 சனிக்கிழமை அன்று இலங்கை நேரப்படி காலை 7.00 மணிக்கு (அவுஸ்திரேலியா நேரம் பிற்பகல் 12.30 மணி) மேமன்கவி தலைமையில் நடைபெறும். இக்கவியரங்கில் மரீனா இலியாஸ் சாபி, கம்மல்துறை இக்பால், இளநெஞ்சன் முர்ஷிதீன், நூரூல் அயின் நஜ்முல் ஹூசைன் ஆகியோர் கலந்துக் கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியினை வளர்பிறை நிகழ்ச்சி தயாரிப்பாளர் முஹம்மது எஸ். முசீன் தயாரித்து அளிக்கிறார்.
இக்கவியரங்கினை பின்வரும் இணைய இணைப்பில் கேட்கலாம்
.http://www.atbc.net.au/