இந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்

ந்த ஆண்டு இறுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படுவதுடன் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் மாகாணசபைகள் தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேர்தலை தள்ளிப்போடும் எண்ணத்தில் ஒருபோதும் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தேர்தலை பிற்போடும் நோக்கத்தில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அரசாங்கதின் மீது குற்றம் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இது குறித்து அமைச்சர் கயந்த கருணாதிலக மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.(virakesari)

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -