பொலன்னறுவை, கதுருவெல பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 100 வீடுகள் வரை சேதமடைந்ததிருப்பதாக அஅனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பின்னர் இரவு நேரத்தில் காற்றின் பாதிப்பு காரணமாக சுமார் 50 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
போக்குவரத்து மற்றும் மின்சாரம் விநியோகம் என்பன தடைபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தெரன
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -