தெஹ்ரான்: ஈரான் நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த மே மாதம் 20ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் தற்போதைய அதிபர் ஹசன் ரவுஹானி (68) மற்றும் இப்ராகிம் ராய்சி (56) ஆகியோர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் ரவுஹானி வெற்றி பெற்றார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், ஈரான் நாட்டின் அதிபராக தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் இன்று பதவியேற்றார். ஈரான் நாட்டின் உச்ச தலைவரான அயாதுல்லா அலி காமெனி தலைமையில் நடைபெற்ற விழாவில் ரவுஹானி அதிபராக பதவியேற்று கொண்டார்.(மா.ம)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -