வனராஜா தேயிலை தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பதக்கம் அணிவித்து கௌரவிப்பு





நோட்டன் பிரிட்ஜ் மு.இராமச்சந்திரன்-

தேயிலை தொழிற்சாலை அதிகரிகளுக்கும் தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டு சன்றிதழ் வழங்கும் நிகழ்வு வனராஜா குருப் முகாமையாளர் குசல் வீரசூரிய தலைமையில் 11.07.2017 வனராஜா தேயிலை தொழிற்சாலையில் நடைபெற்றது

பொகவந்தலா பெருந்தோட்ட கம்பனீயில் 25 வது ஆண்டை முன்னிட்டும் 2016 ம் ஆண்டு தேசிய சந்தையில் வனராஜா தேயிலை தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் தேயிலை தூள்
சிறந்த தேயிலைக்கான அங்கிகாரத்தை பெற்றதையிட்டு தொழிற்சாலையில் பணிபுரியும் 10 அதிகாரிகளுக்கும் 85 தொழிலாளர்களுக்கும் பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்

நிகழ்வில் வனராஜா குரூப் உதவி முகாமையாளர் தோட்ட அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -