பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே சுற்று போட்டி




அஸ்ரப் கான்-

ருடம்தோறும் கல்வி அமைச்சினால் நடாத்தப்படுகின்ற பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே சுற்று போட்டியில், கிழக்கு மாகாணத்துக்காண போட்டி இன்று (05) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இதில் ஆரம்ப வைபவத்தில் பயிற்றுவிப்பாளர் முஹம்மத் இக்பால் மாணவர்களுக்கு தொழில் நுட்ப விளக்க உரை நிகழ்த்துவதையும், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்குவதையும் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களையும், கல்வி அதிகாரிகளையும் காணலாம். ( படங்கள் - எஸ்.அஷ்ரப்கான்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -