பிடியாணை


Mohamed Nizous-


கொடியோனைப் பிடிக்க
பிடியாணை வந்திருக்கு
அடியேனின் கருத்தென்றால்
அவனைப் பிடிக்காமல்
ஒழித்திருக்க விடுவதே
ஒரு வகையில் சிறந்தது.

ஒழித்திருக்கும் காலத்தில்
ஊளை இட மாட்டான்
வெளி உலகம் இவனொரு
வெங்காயம் எனப் புரிந்து கொள்ளும்.
சேனாவில் உள்ளவர்க்கும்
தானாய்ப் பயம் வரும்
வீணாய்ப் போனவனின்
வீரம் விளங்கி விடும்

பிடி பட்டு வந்தால்
பிறகு உயர் மட்டும்
விடுதலை கொடு என்று
தறு தலைக்கு சபோர்ட் செய்யும்
அப்படி வெளி வந்தால்
அப்புறம் விஷம் கூடி
கிறுக்க'னாய்' இருந்தவன்
ஹீரோவாய் வலம் வருவான்

ஆதலால் ஆசாமி
அங்க இங்க ஒழிச்சிக்கிட்டு
ஏதும் பேசாமல்
இருப்பதும் நலவென்றே
உள் மனம் சொல்கிறது
உண்மை நிலை யாமறியோம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -