தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடும், இப்தார் நிகழ்வும்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
தேசிய காங்கிரஸின் பேராளர் மாநாடும், இப்தார் நிகழ்வும் கடந்த 18ஆம் திகதி தேசிய காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்றில் நடைபெற்றது. இதன்போது பேராளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சர் ஏ.எல.எம்.அதாஉல்லா உரையாற்றுவதனையும், நிகழ்வில் கலந்துகொண்ட பேராளர்கள் அமர்ந்திருப்பதனையும், அதாஉல்லாவின் கிழக்கு வாசல் இல்லத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -