![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnNTEaFo8Iby5gPX3h4YqFXmz72ImdSiu5j8hy9LuiD_smgIHoEIW4dthDw-MCHfygyD6X8OWS8qefZKExxTQC7wWxz5fgjDRq5-OaV6tierrLlvkZEi8sOdKB4sDUJ13JPnH4euq7o3uu/s640/fire_van_002.jpg) |
அடையாளப் படம் |
கொழும்பு தெமட்டகொட வீதியிலுள்ள அகில இலங்கை தௌஹீத் ஜமாத் பள்ளிவாசலுக்கு அருகில் தரித்து வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தற்போது அதிகாலை 1.00 மணியளவில்தீ ப்பிடித்து எரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.தொழுகையில் ஈடுபடுவதற்காக குறித்த பள்ளிவாசலுக்கு வந்திருந்த முஸ்லிம்களுக்குச் சொந்தமான வாகனங்களே, இவ்வாறு எரிவதாகக் கூறப்படுகிறது.
பள்ளிவாசலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மற்றும் வேன் ஒன்றும் இவ்வாறு தீப் பிடித்து எரிவதாக அறிய முடிகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -