சர்வதேச பாடசாலையின் கல்விக்கண்காட்சி.!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை குட்வில் சர்வதேச பாடசாலையின் கல்விக்கண்காட்சி நேற்றும் இன்றும் (22,23) அதன் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. சிறுவர்களின் பல கண்காட்சிக்கூடங்கள் காணப்பட்டதுடன் இதன்போது ஆங்கில மொழியிலும் கண்காட்சி கூடங்களின் விபரங்களை பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர். இதில் பெற்றாார்கள் உட்பட பலரும் பங்கேற்று கலந்து சிறப்பித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -