”அமைச்சரவையில் மாற்றம் வரும் வரை அமைச்சரவை கூட்டங்கள் இல்லை”

அமைச்சரவை மீளமைப்பு இடம்பெறும் வரை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்படாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பி அமைச்சரவை மீளமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்க தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சரவையின் மீளமைப்புக்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடன்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இந்த மாற்றங்கள் நாட்டின் பொருளாதார நலன்கருத்திய மாற்றங்களாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -