நீதிமன்ற அவமதிப்பு வேலையில்லா பட்டதாரிகள் சங்கதலைவர் உட்பட 4 பேருக்கு 7 நாள் சிறை



எம்.ஏ. கீத் திருகோணமலை-

திருகோணமலையில் 24.04.2017 அன்று மாகாணசபைக்கு முன்பாக நடைபெற்ற வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டத்தின்போது நிதிமன்ற உத்தரவை கிழித்து காலில் போட்டு மிதித்து நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை நிதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதின்றத்திற்கு வருகை தந்த வேலையில்லா பட்டதாரிகளின் சங்க ஏற்பாட்டாளர் பௌத்த மத குரு தன்னே ஞானாநந்த உட்பட 4 பேரையும் இம்மாதம் 29 திகத வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நிதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.சி.ஹம்சா அவர்கள் உத்தரவிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -