நாபீர் பெளண்டேசனின் நிதி பெளண்டேசனின் ஊடக செயலாளர் இர்சாதினால் வழங்கப்பட்டது

ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
ட்டமாவடி பிரதேச சபையில் சுகாதார சிற்றூழியனாக கடமையாற்றும் சபீர் லெப்பையின் மகன் தெளபீக்கிற்கு நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவர் உதுமான்கண்டு நாபீரின் வேண்டுகோளுக்கு இணங்க ஒரு தொகை பெறுமதியினை கொண்ட சுயதொழில் செய்வதற்காக சகல மீன் பிடித்தல் உபகர்ணங்களும் இன்று 18.04.2017 பெளண்டேசனின் பிராந்திய ஊடக செயலாளர் அஹமட் இர்ஷாட்டினால் தெளபீக்கிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -