முச்சக்கரவண்டி விபத்து ஒருவர் உயிரிழப்பு..!

க.கிஷாந்தன்-
டப்புஸ்ஸல்லாவ ரப்பான தோட்டத்திற்கு மரண வீடொன்றிற்கு சென்றுக்கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்று 28.03.2017 அன்று இரவு ரப்பான தோட்ட பாலத்திற்கு அருகில் வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்பன்ன திம்புலன பகுதியை சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவர் இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் உடப்புஸ்ஸல்லாவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உடப்புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -