வில்பத்து தொடர்பில் வாய் திறந்த அதாஉல்லாஹ்..!

ல்லாட்சியின் சொந்தங்களாம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

வில்பத்து விவகாரம் தொடர்பாக, நல்லாட்சியை உருவாக்குவதற்கு அரும்பாடு பட்டதாகக் கூறும் அமைச்சர் றிசாட் பதியுத்தீன் உள்ளிட்ட நீங்கள் அனைவரும் நல்லாட்சியின் தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேன அவர்களையும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களையும் உடனடியாக சந்தித்து வில்பத்து வில்லங்கத்திற்கு சுமூகமான முடிவு காண்பதே முதற்கட்ட நகர்வாகும். 

இது உங்களுடைய கடமையும் கூட. மாறாக வழமைபோல் மக்களை சூடாக்கி மேலும் இனவிரிசல்களை உருவாக்கும் நடவடிக்கைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
தலைவர்,
தேசிய காங்கிரஸ்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -