கண்டி பாடசாலை ஒன்றில் இன்று காலை நடந்த கொடூர சம்பவம் - பரிதாபம்

ண்டி - வத்தேகம பகுதியிலுள்ள ஸ்ரீமல்வத்த நவோதயப் பாடசாலையின், வகுப்பறையொன்றில் கூரை உடைந்து வீழந்ததில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் பாடசாலையின் 5 ஆம் தரத்தைச் சேர்ந்த 26 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்கள் சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீரகேசரி

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -